You Searched For "#college"
செய்யாறு
ஆரணியில் கூடுதல் அரசு பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
செய்யாறு-ஆரணி வழித்தடத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம்
கடையம் அருகே மினிபஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
கடையம் அருகே மினிபஸ் மோதி கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்
அவினாசி
அவினாசி கல்லுாரியில் தாய்மொழி தினம்
அவினாசி அரசு கலை அறிவியல் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
கரூர்
வீடு, உதவித்தொகை, கல்லூரியில் இடம் உள்ளிட்ட உதவியை வழங்கிய ஆட்சியர்
இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சாலினியின் கால் துண்டிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
விளவங்கோடு
ஆபாச படம் எடுத்து மாணவிக்கு மிரட்டல்: இருவர் கைது; ராணுவ வீரர்கள்...
குமரியில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணராயபுரம்
அரசு கல்லூரி பயனுள்ள இடத்தில் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு
கடவூரில் அரசு கலைக் கல்லூரிக்கு மக்கள் விரும்பும் இடத்தில் கட்டடம் கட்ட வலியுறுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்மனாபபுரம்
பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்
குமரியில், பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
உதகமண்டலம்
ஜவகர்லால் நேரு பிறந்தநாள்: கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி வருகிற 12-ம் தேதி நடைபெறுகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்...
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு.
தென்காசி
தென்காசி காமராஜர் அரசு கலைக்கல்லூரி கூடுதல் வகுப்பறைகள் திறந்து
தென்காசி காமராஜர் கலைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை, ஆய்வக கட்டிடங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்
தஞ்சை மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்: முன்னாள் மாணவர்கள்...
1980-இல் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது
திருப்பரங்குன்றம்
பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்கள்பணி நீக்கத்தை கண்டித்து...
கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது