/* */

பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

குமரியில், பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

HIGHLIGHTS

பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்
X

நாகர்கோவிலில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவர்களை வரவேற்ற  மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலும் பொறியியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு கல்வி வகுப்புகள் இன்று தொடங்கின.

நாகர்கோவிலில் உள்ள, அரசு பொறியியல் கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவர்களை, குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் பூச்செண்டு வழங்கி வாழ்த்துக்கள் கூறி வரவேற்றார். மேலும் பொறியியல் கல்வியை நன்கு கற்று சிறந்து விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதில் கல்லூரி நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி