/* */

அவினாசி கல்லுாரியில் தாய்மொழி தினம்

அவினாசி அரசு கலை அறிவியல் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசி கல்லுாரியில் தாய்மொழி தினம்
X

அவிநாசி கலை  கல்லூரியில் நடைபெற்ற தாய்மொழி விழா.

அவினாசி அரசு கலை அறிவியல் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் நளதம், தலைமை வகித்து, துவக்கி வைத்தார். கம்ப்யூட்டர் துறை தலைவர் ஹேமமலதா, முன்னிலை வகித்தார். கல்லுாரி முகப்பில், 'தமிழ்' என்ற எழுத்து வடிவில் மாணவர்கள் அமர்ந்து, தங்களின் மொழிப்பற்றை வெளிப்படுத்தினர். பிறகு நடந்த கலை இலக்கிய போட்டிகளில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மொழித்துறை பேராசிரியர்கள் சூரிய பிரபா, புனிதா, நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன், ஆங்கிலத்துறை தலைவர் தாரணி ஆகியோர் ஒருஙகிணைத்தனர்.

Updated On: 21 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...