Tamil News Online | செய்யாறு செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
செய்யாறு
நகரி திண்டிவனம் புதிய ரயில்வே பாதை திட்டப்பணி: விஷ்ணுபிரசாத் எம்பி...
நகரி திண்டிவனம் புதிய ரயில் பாதைக்கான நில ஆர்ஜித அலுவலகத்தில் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் ஆய்வு செய்தார்
செய்யாறு
செய்யாறில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள் போராட்டம்
ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற வந்தபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபப்பு
செய்யாறு
செய்யாறு வட்டத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்
செய்யாறு அடுத்த தூசி கிராமத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
செய்யாறு
அரசுப் பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செய்யாறு
செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் கைது
செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு
செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சைர கண்டித்து பா.ஜ.க.வினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு
செய்யாறு கூட்டுறவு ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு ...
செய்யாறு கூட்டுறவு ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
செய்யாறு
செய்யாறு அருகே பண்ணைக் குட்டை தோண்டியபோது கிடைத்த மண் பானைகள்: புதையல்...
செய்யாறு அருகே பண்ணை குட்டை தோண்டியபோது புதையல் கிடைத்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு
செய்யாறு நகரில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம்
புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் செய்யாறு நகரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது
ஆரணி
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
சேத்துப்பட்டு பகுதியில் செய்யாற்று மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போளூர்
போளூர் பகுதியில் மதுபானபாட்டில்கள் பறிமுதல்
போளூர் மற்றும் செய்யாறு பகுதிகளில் மதுபானபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்
செய்யாறு
இலங்கை அகதிகள் முகாமில் 22 பேருக்கு கொரோனா
இலங்கை அகதிகள் முகாமில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு