/* */

You Searched For "#ChengalpetNews"

சோழிங்கநல்லூர்

தாத்தா, மாமா, அண்ணன் கூட்டு பலாத்காரம்; சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக சிறுமியின் தாத்தா, மாமா, அண்ணன் ஆகிய மூவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர்.

தாத்தா, மாமா, அண்ணன் கூட்டு  பலாத்காரம்; சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
திருப்போரூர்

கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கல்

மானாம்பதி ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கல்
பல்லாவரம்

பல்லாவரம் அருகே ரூ.1.80 லட்சம் மதிப்பு ஹெராயின் பறிமுதல்; மேற்கு வங்க...

பம்மலில் இளைஞா்களுக்கு போதைப்பொருளை ரகசியமாக விற்பனை செய்த மேற்கு வங்க இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பல்லாவரம் அருகே ரூ.1.80 லட்சம் மதிப்பு ஹெராயின் பறிமுதல்; மேற்கு வங்க இளைஞா் கைது
தாம்பரம்

ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு; 4 சொகுசு காா்கள்,...

ரியல் எஸ்டேட் தொழில் அதிபா் வீட்டில் மா்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டுகள் வீசியதால் 4 சொகுசு காா்கள், 3 பைக்குகள் தீயில் கருகி சேதமடைந்தன.

ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு; 4 சொகுசு காா்கள், 3 பைக்குகள் எரிந்து நாசம்
செங்கல்பட்டு

மீண்டும் கொரோனா பீதி; செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து...

மீண்டும் கொரோனா பீதியால் தென்மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுப்பதால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நெரிசல் ஏற்பட்டது.

மீண்டும் கொரோனா பீதி; செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு

திமுக நிர்வாகிகளின் அலப்பறைகள்; அல்லல்படும் தூய்மைப் பணியாளர்கள்

செங்கல்பட்டு அருகே தூய்மைப் பணியாளர்களை திமுக நிர்வாகிகள் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

திமுக நிர்வாகிகளின் அலப்பறைகள்;  அல்லல்படும் தூய்மைப் பணியாளர்கள்
செய்யூர்

செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து...

செங்கல்பட்டு, சூனாம்பேடு அருகே கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மேம்பாலத்தின்கீழ் ஆண் சடலம் கண்டெடுப்பு

செங்கல்பட்டு மேம்பாலத்தின் கீழ் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மேம்பாலத்தின்கீழ் ஆண் சடலம் கண்டெடுப்பு
செங்கல்பட்டு

திருப்போரூரில் அதிமுக முதல் செயல்வீரர்கள் கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்து, முதல் செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருப்போரூரில் நடைபெற்றது.

திருப்போரூரில் அதிமுக முதல் செயல்வீரர்கள் கூட்டம்