/* */

செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைப்பு

செங்கல்பட்டு, சூனாம்பேடு அருகே கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைப்பு
X

கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி குணா என்கிற குணசீலர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூணாம்பேடு போலீசாருக்கு கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த மணியின் மகன் குணா என்கிற குணசீலர் (வயது 34 ). இவர் சூனாம்பேடு ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்ற குற்றத்திற்காக சூனாம்பேடு காவல் ஆய்வாளர் மதியரசன் தலைமையில் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பரிந்துரையின் பேரில், நேற்று சென்னை மத்திய சிறையில் இருந்த குற்றவாளி குணா என்கிற குணசீலனை குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.

Updated On: 31 July 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்