/* */

கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கல்

மானாம்பதி ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கல்
X

கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மானாம்பதி பேருந்து நிலையத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில், மானாம்பதி ஊராட்சி செயலாளர் எம்.என்.தில்லைவாணன், டி.தனபால் முன்னிலையில், நளினி குணசேகர் ஏற்பாட்டில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 7 Aug 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்