You Searched For "#ChengalpattuNews"
தாம்பரம்
தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல அலுவலகத்தில் பாமக வேட்புமனு தாக்கல்
தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
திருப்போரூர்
செங்கல்பட்டு: அனுபுரம் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
நெய்குப்பி ஊராட்சி அனுபுரம் பகுதியில் நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம். தாசில்தார் நடவடிக்கை.
தாம்பரம்
வேட்புமனு தாக்கலின் போது ஒருவருக்கு மட்டுமே அனுமதி: மாநகராட்சி ஆணையர்
தாம்பரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் என ஒருவருக்கு மட்டுமே அனுமதி.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் காத்திருப்பு...
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் காத்திருப்பு போராட்டம்.
சோழிங்கநல்லூர்
முகக்கவசம் தடுப்பூசியின் முக்கியத்துவம் : கானா பாடல் மூலம்...
கொரோனா பாதுகாப்பு குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்
பல்லாவரம்
குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல்: 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் பணிபுரியும் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடை மூடப்பட்டது.
பல்லாவரம்
குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா...
குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தாெற்று உறுதி செய்யப்பட்டது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்டரில்...
செங்கல்பட்டில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்
சோழிங்கநல்லூர்
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் சம்பவத்தில் 9 பேர் கைது
கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 7 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் இரட்டை கொலையால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது.
செய்யூர்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள்...
புதுப்பட்டினத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னிட்டு இருளர் இன மக்களுக்கு பொங்கல் பண்டிகை பொருட்கள் வழங்கப்பட்டது