/* */

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல்: 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் பணிபுரியும் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடை மூடப்பட்டது.

HIGHLIGHTS

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல்: 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ்.

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்சில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 250 பேருக்கு சோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Updated On: 7 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு