Tamil News Online | செங்கல்பட்டு செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
சோழிங்கநல்லூர்
சென்னை சோழிங்கநல்லூரில் செல்போன் கடையில் திருடிய 3 பேர் கைது
சென்னை சோழிங்கநல்லூரில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டு முன் பொங்கலிட்டு வழிபாடு
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வீட்டின் முன்பு ஏராளமான மக்கள் பொங்கலிட்டனர்
செங்கல்பட்டு
சென்னையில் அமைச்சர் ஆய்வு செய்து அனுப்பிய பேருந்து நடுவழியில் நின்றது
சென்னையில் அமைச்சர் ஆய்வு செய்து அனுப்பிய பேருந்து செங்கல்பட்டு அருகே புகை வந்து நடுரோட்டில் நின்றது.
சோழிங்கநல்லூர்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மறியல்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் பரபரப்பாகி உள்ளது.
மதுராந்தகம்
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி
முழு ஊரடங்கால் மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் தயாரான 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல்...
மாமல்லபுரத்தில் தயாரான 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடாழ்வார் கரிக்கோல யாத்திரையாக புறப்பட்டார்.
மதுராந்தகம்
தொடர் மழையால் நெடுங்கல் - மின்னல் சித்தாமூர் இணைப்பு சாலை துண்டிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பெய்த தொடர் மழையால் நெடுங்கல் - மின்னல் சித்தாமூர் ஊராட்சி இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு
மிரட்டுகிறது மழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 ஏரிகள் 100% நிரம்பின
செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 75 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.
திருப்போரூர்
நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஆர்ப்பரிக்கும் வெள்ளநீர்
செங்கல்பட்டு மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஆர்ப்பரிக்கும் வெள்ளநீரால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு
தொடர்மழை எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று...
தொடர்மழை எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.