/* */

You Searched For "#Chengalpattu News"

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவை...

நேற்று இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

செங்கல்பட்டு  அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவை பாதிப்பு
செங்கல்பட்டு

மழை வெள்ளத்தை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடித்த கும்பல்

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மழை வெள்ளத்தை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடித்த கும்பல்
தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு

புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு
செங்கல்பட்டு

அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அடையாறு ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செங்கல்பட்டு

விளையாட்டு வினையானது: பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள்...

பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கால்கள் அகற்றம் .

விளையாட்டு வினையானது: பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்
மதுராந்தகம்

திறப்பு விழாவிற்கு முன்பே உதிரும் தொகுப்பு வீடுகளின் சுவர்கள்:...

மதுராந்தகம் அருகே தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற இருந்தது.

திறப்பு விழாவிற்கு முன்பே உதிரும் தொகுப்பு வீடுகளின் சுவர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
செங்கல்பட்டு

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளதாக அமைச்சர் கூறினார்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 8 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

காஞ்சிபுரம் சரக துணை தலைவர் பொன்னி காஞ்சிபுர ம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எட்டு காவல் ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 8 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரி அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கூடுவாஞ்சேரி அருகே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கூடுவாஞ்சேரி அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
செங்கல்பட்டு

தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு விழா

சாலை, கால்வாய் அமைக்கும் பணி முடியாததால் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா தாமதமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து  நிலைய திறப்பு விழா
செங்கல்பட்டு

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய கடைகள்: ஏலம் எடுக்க பலமான போட்டி

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள 100 கடைகளை ஏலம் எடுக்க 1000 பேருக்கு மேல் போட்டி போட்டி வருகின்றனர்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய கடைகள்: ஏலம் எடுக்க பலமான போட்டி