/* */

You Searched For "#Chengalpattu News"

செங்கல்பட்டு

திருப்போரூர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்

மேலும் 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

திருப்போரூர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்
செங்கல்பட்டு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரிபெய்டு ஆட்டோ

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரீ பெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி சென்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரிபெய்டு ஆட்டோ
தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து...

கரும்பு, பிளாஸ்டிக் பாட்டில்கள், புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வர தடை
சென்னை

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவை எப்போது?...

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவை தொடங்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் . சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவை எப்போது? அமைச்சர் விளக்கம்
செங்கல்பட்டு

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகும் நட்சத்திர விடுதிகள்,...

தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகும் நட்சத்திர விடுதிகள், ரிசார்ட்டுகள்
செங்கல்பட்டு

வண்டலூர் பூங்காவில் ஒரே நாளில் 13 ஆயிரம் பார்வையாளர்கள்

வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகம். பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

வண்டலூர் பூங்காவில் ஒரே நாளில் 13 ஆயிரம் பார்வையாளர்கள்
செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறையினர் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர்.

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்துகளுக்கு...

தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழகத்தின் 100 பேருந்துகளுக்கான நிறுத்துமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்துகளுக்கு அதிக இடம் ஒதுக்கப்படுமா?
சென்னை

கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2 திட்டம் ஜனவரியில் திறப்பு

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடல் நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2 திட்டத்தை, வரும் ஜனவரியில் திறக்க, குடிநீர் வாரியம் முடிவு...

கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2 திட்டம் ஜனவரியில் திறப்பு
சென்னை

ரூ.6,000 நிவாரணம்: முன்கூட்டியே டோக்கன் விநியோகம்

நான்கு மாவட்டங்களில் மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரூ.6,000 நிவாரணம்:  முன்கூட்டியே டோக்கன் விநியோகம்
செங்கல்பட்டு

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி ஏன் மீண்டும் மீண்டும்

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் ஆண்டுதோறும் தண்ணீரில் மிதகின்றன. வீட்டு பொருட்கள் மற்றும் வாகனங்கள் பழுதடைந்து புதிதாக வாங்கும் நிலை உள்ளது.

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி ஏன் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகிறது?
செங்கல்பட்டு

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கி...

சுமார் 88 ஏக்கரில் ரூ.394 கோடி செலவில் நவீன பணிகள் அனைத்தும் முடிந்து புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து  நிலையத்தில்  பேருந்துகளை இயக்கி வெள்ளோட்டம்