You Searched For "#Cases"
காஞ்சிபுரம்
மூன்று மாதங்களில் 700 வழக்குகள் தீர்வு: மகளிர் ஆணைய தலைவர்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மாநில மகளிர் ஆணையர் தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதிமீறல் - குமரியில் ஒரே நாளில் 2181 வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பத்மனாபபுரம்
குமரியில் போக்குவரத்து விதி மீறல்: ஒரே நாளில் 2004 வாகன ஓட்டிகள் மீது...
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2004 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கிள்ளியூர்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2333 வாகன ஓட்டிகள் மீது...
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2333 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி
கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு
பாபநாசம்
தேசிய மக்கள் நீதிமன்றம்வழக்கு விசாரணை: சட்ட பணிகள் குழு தலைவர்...
இக்கூட்டத்தில், 11.09.2021 அன்று நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ராணிப்பேட்டை
சிப்காட்டில் ஒரே நாளில் 107 வழக்கு எஸ்.ஐ சிதம்பரம் அதிரடி
சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒரே நாளில் 107 பேர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தார்.
எழும்பூர்
ஜூன் 11ம்தேதி வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரணை:சென்னை
ஜூன் 11ம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாநகரம்
ஊரடங்கு மீறல் : ஒரே நாளில் 1086 வழக்குகள் பதிவு.
ஊரடங்கை மீறி சுற்றியதாக ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் 1086 வழக்குகள் பதிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
ஈரோடு மாநகரம்
இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு
ஈரோட்டில் இதுவரை இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழுப்புரம்
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 564 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் சமரச தீர்வு மூலம் 564 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது