/* */

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில்  இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா
X

சேலம் அரசு மருத்துவமனை (பைல் படம்)

சேலம் மாவட்டத்தில் நேற்று 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதிதாக 398 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி ஆகியுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 94 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் 174 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 52 பேருக்கும், ஆத்தூர், மேட்டூர் நகராட்சியில் 13 பேருக்கும்,

வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 65 பேர் என மொத்தம் 398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று சேலம் மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 25 Jun 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?