/* */

தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு

தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு
X
சாட்டை துரைமுருகன் (பைல் படம்)

திருச்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவர், சாட்டை என்ற பெயரில் யூடியூப் நடத்திவரும் யூடியூபர். இவர் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த தனது யூடியூப் சேனலில் அவதூறாக செய்திகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகர் என்பவர் திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேஷனில் துரைமுருகன் மீது கொடுத்த புகார் கொடுத்தார. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 12 Jun 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்