/* */

பாலியல் புகாரில் கைது: ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனு

பாலியல் தொல்லை ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

HIGHLIGHTS

பாலியல் புகாரில் கைது: ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனு
X

ராஜகோபாலன்

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செனைன கே.கே.நகர் பத்ம சோத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (59) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 28 May 2021 4:56 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?