Begin typing your search above and press return to search.
You Searched For "#bottles"
ஆரணி
அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மது பாட்டில்கள் பறிமுதல்
இன்று முழு ஊரடங்கையொட்டி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம்
டாஸ்மார்க் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை
மேலகோவிந்தபுத்தூர் அருகே 19 மதுபாட்டில்களை கைப்பற்றி தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பேராவூரணி
தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்பனை செய்த...
தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்பனை செய்த விவகாரத்தில் போலீஸ் எஸ்பி மேலும் ஒரு சப் - இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்தார்.
தேனி
தேனி : 115 மதுபாட்டில்கள் பறிமுதல், ஒருவர் கைது, போலீசார் விசாரணை.
சின்னமனூர் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்தி வரப்பட்ட 115 மதுபான பாட்டில்கள் பறிமுதல்.
அறந்தாங்கி
அறந்தாங்கி: வெளிமாநில மதுபாட்டில்களை திருமண மண்டபத்தில் பதுக்கியவர்கள்...
அறந்தாங்கியில் உள்ள திருமண மண்டபத்தில் வெளி மாநில மதுபாட்டில்களை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். மது வகைகளையும் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
தமிழக -ஆந்திர எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
தமிழக - ஆந்திர எல்லையில் கடத்தி வரப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி அழிக்கப்பட்டது.