/* */

தமிழக -ஆந்திர எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு!

தமிழக - ஆந்திர எல்லையில் கடத்தி வரப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தமிழக -ஆந்திர எல்லையில்  பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்  அழிப்பு!
X

ரோடு லோலர் ஏற்றி அழிக்கப்படும் மதுபாட்டில்கள்.

தமிழக-ஆந்திர எல்லையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்து பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி அழிக்கப்பட்டன.

தமிழக ஆந்திர எல்லையில் ஆந்திர போலீசார் ஆங்காங்கே மதுபாட்டில்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சுமார் 10ஆயிரம் மதுபாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி 'அழிக்கப்பட்டன.. இந்த நிகழ்வு தமிழக ஆந்திர மக்களிடையே பெரும் வரவேற்பை எட்டியுள்ளது.

Updated On: 22 May 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்