You Searched For "#AvadiNews"
ஆவடி
ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி: மருத்துவமனையில் ஒருவர் அனுமதி
ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலியானார்; இன்னொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி
பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்
கணவர் இறந்த மன உளைச்சலில் பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய். பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
ஆவடி
திருவேற்காடு சிவன் கோயில் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி
திருவேற்காடு சிவன் கோயில் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
ஆவடி
விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த
ஆவடி காமராஜர் சாலையில் நடந்த விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் நாசர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
ஆவடி
கருணாகரச்சேரி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
கருணாகரச்சேரி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி
பருத்திப்பட்டு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள், படகு மூலம் அகற்றும்...
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் செத்து மிதக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்களை படகு மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆவடி
ஆவடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் விளையாட்டு...
ஆவடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
ஆவடி
ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தியதாக வியாபாரி, கல்லூரி மாணவர் கைது
ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தியதாக வியாபாரி, கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவடி
திருமுல்லைவாயல் கோயில் சொத்தை அபகரிக்க முயற்சி, பொதுமக்கள்
திருமுல்லைவாயல் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி
ஆவடியில் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழா
ஆவடி அனைத்து வணிகர் சங்கம் நடத்திய வணிக நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழா நடைபெற்றது.
ஆவடி
திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை, துவக்கி...
திருவேற்காடு மற்றும் அயப்பாக்கம் பகுதியில் இன்று இலவச ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் துவக்கிவைத்தார்.
ஆவடி
தந்தை வாங்கிய கடனுக்காக, வீடு புகுந்து மகன் கடத்தல்; இருவர் கைது
ஆவடி அருகே தந்தை வாங்கிய கடனுக்காக, வீடு புகுந்து மகன் கடத்ப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.