/* */

திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை, துவக்கி வைத்த அமைச்சர்

திருவேற்காடு மற்றும் அயப்பாக்கம் பகுதியில் இன்று இலவச ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் துவக்கிவைத்தார்.

HIGHLIGHTS

திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை, துவக்கி வைத்த அமைச்சர்
X
பைல் படம்

பாஸ்கரன எக்ஸலண்ட் கொரியர் சர்வீஸ் மற்றும் ஏ டூ இசட் டிரஸ்ட் மூலமாக ரூ. 9.5லட்சம் மதிப்பில் புதிய ஆம்புலன்ஸ் சேவை மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

இதனை தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான ஆவடி சா.மு. நாசர் திருவேற்காடு நகர மற்றும் அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் இன்று துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருவேற்காடு நகர செயலாளர் என். இ.கே. மூர்த்தி மற்றும் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி ஆகியோர்கள உடனிருந்தனர்.

Updated On: 6 Aug 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  4. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  5. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  6. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  9. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  10. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...