/* */

You Searched For "Ariyalur news today"

அரியலூர்

தாமதமாக வந்த பெண்களிடம் காரை நிறுத்தி மனு வாங்கிய மாவட்ட கலெக்டர்

பெண்கள் இருப்பதை பார்த்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி காரை நிறுத்தி அவர்களை மதித்து மனுவாங்கியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

தாமதமாக வந்த பெண்களிடம் காரை நிறுத்தி மனு வாங்கிய மாவட்ட கலெக்டர்
அரியலூர்

அரியலூரில் நீட்தேர்வுக்கு பயந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை

இந்தியா முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், பயம் காரணமாக அரியலூர் மாணவி நிஷாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூரில் நீட்தேர்வுக்கு பயந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை
அரியலூர்

உடையார்பாளையம் அருகே பாலியல் வன்முறை: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

உடையார்பாளையம் அருகே பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

உடையார்பாளையம் அருகே பாலியல் வன்முறை: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை
அரியலூர்

அரியலூர் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறையினரின் ரத்ததான முகாம்

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை, அரியலூர் மருத்துவக் கல்லூரி சார்பில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

அரியலூர் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறையினரின் ரத்ததான முகாம்
அரியலூர்

தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வாயிலாக விழிப்புணர்வு திறன் வார வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் ஏஐடியுசி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Ariyalur News Today -52 மாதங்களுக்குரிய தினக்கூலி ஊதியத்திற்காக நிலுவைத் தொகையை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும்.

ஜெயங்கொண்டத்தில் ஏஐடியுசி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட சண்முகம் என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு
அரியலூர்

அரியலூர் வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் 3ம் நாள் ஜமாபந்தி

நிலஅளவை அலுவலர் பயன்படுத்தும் கருவிகளை உரிய முறையில் பராமரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அரியலூர் வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் 3ம் நாள் ஜமாபந்தி
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைக் கொள்ளை

ஜெயங்கொண்டம் சீனிவாச நகர் 6வது குறுக்கு தெருவில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து  நகைக் கொள்ளை