/* */

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட சண்முகம் என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு
X

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பெரிய ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட சண்முகம் என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த காவல் துறையினர் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்துகொண்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என தமிழகஅரசிடமும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 18 Jun 2022 1:31 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!