/* */

Tamil News Online | அறந்தாங்கி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி
அறந்தாங்கி

அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உதவி

அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.

அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உதவி
அறந்தாங்கி

அறந்தாங்கி: கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா-சுங்கத்துறை அதிகாரிகள்

அறந்தாங்கி அருகே கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா பொட்டலங்கள் குறித்து சுங்கதுறைஅ திகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அறந்தாங்கி: கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா-சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
அறந்தாங்கி

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய சமூக...

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சரிடம் வழங்கிய சமூக ஆர்வலர்கள்

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய சமூக ஆர்வலர்கள்
அறந்தாங்கி

அறந்தாங்கியில் ரோட்டரி சங்கம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகுப்பு...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பை ரோட்டரி சங்கம் வழங்கியது.

அறந்தாங்கியில்   ரோட்டரி சங்கம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கல்
அறந்தாங்கி

அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்...

அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 200 பேருக்கு கொரோனா நிவாரண தொகுப்பை வழங்கினர்.

அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்
அறந்தாங்கி

சிலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரச ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சூழல் த்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்

சிலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
அறந்தாங்கி

ஊருக்குள் காட்டெருமைகள், அச்சத்தில் கிராம மக்கள்

அறந்தாங்கி அருகே காட்டெருமைகள் திடீரென ஊருக்குள் பகுந்தது. இதனைப் பார்த கிராம பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஊருக்குள்  காட்டெருமைகள், அச்சத்தில் கிராம மக்கள்
அறந்தாங்கி

பனைமரம் வெட்டி கடத்த முயற்சி. தடுத்த நாம் தமிழர் கட்சியினர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பஞ்சாயத்து கிராமத்தில் பனை மரங்கள் வெட்டி கடத்த முயற்சி நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்து...

பனைமரம் வெட்டி கடத்த முயற்சி. தடுத்த  நாம் தமிழர் கட்சியினர்