/* */

Tamil News Online | ஆரணி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

ஆரணி

மன்சூராபாத்தில் வங்கி சேவை துவங்க ஆரணி எம்பி கோரிக்கை...

ஆரணி மன்சூராபாத்தில் வங்கி சேவை துவக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்

மன்சூராபாத்தில் வங்கி  சேவை துவங்க   ஆரணி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்
ஆரணி

அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில் பாடம்

ஆரணி அருகே தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில்  பாடம்
ஆரணி

கண்ணமங்கலம் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு மையத்தில் இணை இயக்குநா்...

கண்ணமங்கலம், கொளத்தூா் மையங்களில் நடைபெறும் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு மையத்தில் மாநில இணை இயக்குநா் அமுதவல்லி ஆய்வு செய்தாா்

கண்ணமங்கலம் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு மையத்தில் இணை இயக்குநா் ஆய்வு
ஆரணி

ஆரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பரிதாபமாக பலி

ஆரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு மாட்டை மீட்க சென்ற முதியவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்

ஆரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த  முதியவர் பரிதாபமாக பலி
ஆரணி

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி ஆரணி ஒருங்கிணைந்த இளைஞர் நல சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ஆரணி

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம்...

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் ஆர்டிஓ எச்சரிக்கை
ஆரணி

சேத்துப்பட்டில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு...

சேத்துப்பட்டில் வேளாண் வணிகத் துறை சார்பில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

சேத்துப்பட்டில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை  கலெக்டர் ஆய்வு செய்தார்
ஆரணி

காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆரணி எம்பி அன்னதானம்

காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேத்துப்பட்டு ஊராட்சியில் ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் அன்னதானம் வழங்கினார்

காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆரணி எம்பி அன்னதானம்
ஆரணி

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஊதியம் வழங்கக்கோரி பணியாளர்கள் போராட்டம்

சம்பளம் வழங்கப்படாததால், வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படுவதாக கூறி, இன்று காலை ஆரணி நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் போராட்டம்

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஊதியம் வழங்கக்கோரி  பணியாளர்கள் போராட்டம்
ஆரணி

சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள்...

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு
ஆரணி

குழந்தையை கடத்த வந்ததாக கூறி மனநல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தர்ம அடி

ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியில் குழந்தையை கடத்த வந்ததாக கூறி மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி காவல்நிலையத்தில் ஓப்படைத்த மக்கள்

குழந்தையை கடத்த வந்ததாக கூறி மனநல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தர்ம அடி