/* */

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி ஆரணி ஒருங்கிணைந்த இளைஞர் நல சங்கம் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
X

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு ஆரணி ஒருங்கிணைந்த இளைஞர் நல சங்க தலைவர் ராஜேஷ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் வழங்கினர்.

Updated On: 20 July 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நீட் பிரச்சினையில் மௌனம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
  2. சினிமா
    மருமகள் இன்றைய எபிசோட்!
  3. சினிமா
    மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024
  4. சினிமா
    சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..!
  5. நாமக்கல்
    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
  8. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக...
  9. ஈரோடு
    பவானி வட்டார ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புகையிலை விழிப்புணர்வு முகாம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் போலீசின் கணவர் கைது