/* */

You Searched For "#After"

வேளச்சேரி

3 மாதங்களுக்கு பிறகு களைகட்டியது சென்னை உள்நாட்டு விமான நிலையம்!

3 மாதங்களுக்கு பிறகு விமானங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் மீண்டும் கலைகட்டத் தொடங்கியுள்ளது.

3 மாதங்களுக்கு பிறகு களைகட்டியது சென்னை உள்நாட்டு விமான நிலையம்!
திருநெல்வேலி

10 வருடங்களுக்குப் பிறகு நெல்லை மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக...

கடந்த 2010 ல் அஜய்குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்படவில்லை

10 வருடங்களுக்குப் பிறகு நெல்லை மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக நியமனம்
தாம்பரம்

குரோம்பேட்டை: தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன்...

குரோம்பேட்டை அருகே தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குரோம்பேட்டை: தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!
வேலூர்

வேலூர்: பெண் வியாபாரி தாக்கியதாக தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!

வேலூரில் பெண் வியாபாரி தாக்கியதாக கூறி தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்: பெண் வியாபாரி தாக்கியதாக தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!
துறைமுகம்

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் 11ம் தேதி வரை விசாரிக்கப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!
பூந்தமல்லி

கொரோனாவை விரட்டியபின் நீட்டுக்கு முற்றுப்புள்ளி: முதலமைச்சர் பேட்டி!

கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கொரோனாவை விரட்டியபின் நீட்டுக்கு முற்றுப்புள்ளி: முதலமைச்சர்  பேட்டி!