/* */
திருப்பூர்

எங்கிருந்து வருகிறது போதை சாக்லெட்? அதிர்ச்சியில் திருப்பூர்

திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், போதை சாக்லெட், கஞ்சா, குட்கா விற்பவர்கள் அதிகரித்து வருவது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எங்கிருந்து வருகிறது போதை சாக்லெட்? அதிர்ச்சியில் திருப்பூர் போலீசார்
அவினாசி

திருப்பூர் மாவட்ட தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

திருப்பூர் மாவட்டத்தில், அவினாசி பகுதி தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

திருப்பூர் மாவட்ட தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
அவினாசி

அவினாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற தீர்த்தக்குட ஊர்வலம்

அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, திருமுருகன் பூண்டியில் தீர்த்தம் எடுத்து, மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்தனர்.

அவினாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற தீர்த்தக்குட ஊர்வலம்
அவினாசி

அவிநாசி கோவில் தேரோட்டம்: பக்தர்களிடம் நாளை கருத்துக்கேட்பு

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம், நாளை, 16ம் தேதி நடத்தப்பட உள்ளது.

அவிநாசி கோவில் தேரோட்டம்: பக்தர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
அவினாசி

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக்கடைகள்: அவினாசியில் அத்துமீறல்

விதிகளை மீறி, மகாவீர் ஜெயந்தியன்று, அவினாசியில் சில இறைச்சிக் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக்கடைகள்: அவினாசியில் அத்துமீறல்
அவினாசி

சசிகலாவை வரவேற்க அ.தி.மு.க கொடி: எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்

அவினாசியில், சசிகலாவை வரவேற்க அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பால் அகற்றப்பட்டது.

சசிகலாவை வரவேற்க அ.தி.மு.க கொடி:  எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்
அவினாசி

சொத்து வரி உயர்வு விவகாரம்: காங் - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கை...

அவிநாசி பேரூராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

சொத்து வரி உயர்வு விவகாரம்: காங் - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கை கோர்ப்பு
தாராபுரம்

தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி