தஞ்சாவூர்
ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட தஞ்சை வணிகர் தின கூட்டத்தில் தீர்மானம்
ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட தஞ்சை வணிகர் தின கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்
முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி
தஞ்சையில் முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி பற்றிய காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.
தஞ்சாவூர்
தஞ்சையில் தேர்வு மையத்தில் மின்வெட்டு: மாணவர்கள் அவதி
தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் இல்லாதததால் மாணவர்கள் அவதியுற்றனர்
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் பயிற்சிக்கு வந்த பெண் வி.ஏ.ஓ.மயங்கி விழுந்து உயிரிழப்பு
தஞ்சாவூரில் பயிற்சிக்கு வந்த பெண் வி.ஏ.ஓ.மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தஞ்சாவூர்
தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் வடவாற்றங்கரை பகுதியில் சிலம்ப போட்டி
தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் வடவாற்றங்கரை பகுதியில் சிலம்ப போட்டி நடந்தது.
தஞ்சாவூர்
தஞ்சை அருகே குடும்ப தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் தப்பி ஓட்டம்
தஞ்சை அருகே குடும்ப தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்
தேர் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட தனி நபர் குழுவிசாரணை தொடக்கம்
தேர்விபத்து குறித்து விரைவில் தமிழக அரசிடம் 2 அறிக்கைகள் சமர்பிக்கவுள்ளதாக வருவாய் துறை செயலாளர் குமார்ஜெயந்த் பேட்டி
தஞ்சாவூர்
தஞ்சை களிமேடு தேர் விபத்தை மகாமகத்தோடு ஒப்பிடுவதா? டி.டி.வி. தினகரன்...
தஞ்சை களிமேடு தேர் விபத்தை மகாமக விபத்தோடு ஒப்பிடுவதா? என டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
தஞ்சாவூர்
தஞ்சை தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜி.கே.வாசன்...
தஞ்சை தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தஞ்சாவூர்
தஞ்சை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 4 இளைஞர்கள் கைது
தஞ்சை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் இறந்த இடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் இறந்த இடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கினார்.
தமிழ்நாடு
தஞ்சை அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி
தஞ்சை அருகே, தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.