/* */
தமிழ்நாடு

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு -வனத்துறையினர்...

வயல்வெளிகளில் நுழையும் யானைகள் இதுபோன்று மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு -வனத்துறையினர் விசாரணை
தர்மபுரி

தருமபுரியில் பிளஸ் 2 தேர்வு மையங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரியில் பிளஸ் 2 தேர்வு மையங்களை கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு
தர்மபுரி

செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?

மின் தடங்கல் குறித்து புகாரளிக்கும் பிரத்யேக தொலைபேசி எண் செயல்படாததை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?
தர்மபுரி

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி...

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
தர்மபுரி

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
பாலக்கோடு

பாலக்கோடு அருகே இடிந்து விழும் ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம்

மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அலுவலக கட்டிடம், கழிவறையை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாலக்கோடு அருகே இடிந்து விழும் ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம்
தர்மபுரி

மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: அரசு பள்ளி உடற்கல்வி...

மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகாரில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி

இரவு நேரத்தில் பஸ் சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து இரவு நேரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இரவு நேரத்தில் பஸ் சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி