தமிழ்நாடு
சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
துறைமுகம்
எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம்
சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ராதாகிருஷ்ணன் நகர்
ஆர்கே நகர் திமுகவினருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ
ஆர்கே நகரில் திமுக நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ எபினேசர் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகள் மற்றும் பட்டாசு வழங்கினார்.
இராயபுரம்
காசிமேடு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6 ஆயிரம் ...
ராயபுரம் தொகுதியில் 12 ஆயிரம் பேர், ஆர்.கே நகரில் 15 ஆயிரம் பேர் என மொத்தம் 26 ஆயிரம் மீனவர்கள் பயன்பெறுகின்றனர்
ராதாகிருஷ்ணன் நகர்
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: நிர்வாகிகள்...
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதிமுக மாவட்ட செயலாளர் வேண்டுகோள்.
மாதவரம்
மாதவரம் கைலாசநாதர் கோவிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
மாதவரம் கைலாசநாதர் திருகோயிலில் அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவொற்றியூர்
தீபாவளியன்று கடை திறக்க அனுமதிகோரி இறைச்சி வியாபாரிகள் போராட்டம்
திருவெற்றியூரில் தீபாவளியன்று கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
திருவொற்றியூர்
திருவெற்றியூரில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு சீல்
திருவெற்றியூரில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.
இராயபுரம்
வண்ணாரப்பேட்டையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
வண்ணாரப்பேட்டையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
மாதவரம்
சென்னை மணலியில் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னை அருகே மணலியில் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.