/* */

திருவெற்றியூரில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு சீல்

திருவெற்றியூரில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

திருவெற்றியூரில்  கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு சீல்
X

திருவெற்றியூர் கடற் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

சென்னை 2.0 திட்டத்தின்கீழ் வடசென்னை பகுதியில் உள்ள கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் கடற்கரை சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இருந்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவொற்றியூர் மண்டல அதிகாரி பால்தங்கதுரை தலைமையில் உதவிப் பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் ஒண்டிக்குப்பம் பகுதியில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த மரக்கடை, மெக்கானிக் கடை உள்ளிட்ட 11 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் திடீரென்று சீல் வைத்ததால் கடை உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

Updated On: 29 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?