இந்தியா
பிரதமர் மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளார் :அமித்ஷா...
ஏழைகளின் நலனில் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்று அமித்ஷா கூறினார்.
திருச்செந்தூர்
ஆறு நாட்களுக்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி...
திருச்செந்தூருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள், வேன்கள் கோவிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
சேப்பாக்கம்
வெள்ள பாதிப்புகளை தொலைபேசியில் பிரதமர் கேட்டறிந்தார்:முதலமைச்சர்
பிரதமர் மோடி, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்
இந்தியா
மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு: இந்திய ஒலிம்பிக்...
இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க, தற்காலிக நிர்வாக குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியா
கேரளாவில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில்,128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
திருச்செந்தூர்
தூத்துக்குடி: நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண...
நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருச்சிராப்பள்ளி மாநகர்
வாக்குச் சீட்டு முறையை வலியுறுத்தி வரும் 29 ல் விசிக ஆர்ப்பாட்டம்...
தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திருமாவளவன் அறிவிப்பு
தமிழ்நாடு
வரும் 30-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!
நேற்று இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது
புதுக்கோட்டை
எய்டு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை: சின்னதுரை எம்எல்ஏ வழங்கல்
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எய்டு இந்திய நிறுவனம் தொடர்ந்து உதவித் தொகைகளை வழங்கி வருகிறது
திருமயம்
புதுக்கோட்டை அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றியத் திற்கு 20 முகாம்கள் என்ற அளவில் நடைபெற்று வருகின்றது.
எழும்பூர்
தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் வைகோ எம்பி நேரில்...
மத்திய ரயில்வே அமைச்சரிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி நேரில் அளித்த கோரிக்கை மனு விவரம்
திருவொற்றியூர்
போதையின் தீமைகள்.. விழிப்புணர்வு கோலப் போட்டி..
போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கோலமிடும் போட்டியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்