அறந்தாங்கி
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் ஆண்டுப் பேரவைக் கூட்டம்
தஞ்சாவூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் ஆண்டுப் பேரவைக் கூட்டம் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது
அறந்தாங்கி
216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டை அருகே 216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினார்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிப் பணிகள்: செய்தியாளர்களுடன்...
தமிழக அரசின் வேளாண் திட்டங்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் கேட்டுக் கொண்டார்
கும்பகோணம்
கும்பகோணம் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
அறிவுசார் மைய புதிய கட்டடம் ரூபாய் 2.62 கோடி மதிப்பில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்திலுள்ள 13 பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்...
மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1079 மாணவர்களுக்கும்ஸ 1432 மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன
தஞ்சாவூர்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 11, 12 ஆம் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு
திருவொற்றியூர்
வடசென்னையில் சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி
சுனாமியால் உயிரிழந்தோரின் 19 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வடசென்னையில் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது
திருவொற்றியூர்
எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட...
எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் புதிய கட்டடங்களை காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து...
முதலமைச்சர்ஸ்டாலின் தலைமைச் செயல கத்தில் இன்று (26.12.2023) காணொளி வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் கட்டடங்களை திறந்தார்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை கும்பகோணம், தஞ்சை மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நாளை(டிச 27) நடைபெறுகிறது
ஆலங்குடி
பள்ளிக்கட்டடங்களை காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பள்ளிக் கட்டடங்களை காணொளி வாயிலாக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்