/* */

நாகர்கோவில் சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

நாகர்கோவிலில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு
X

சாலை பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டபணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகர் 1 மற்றும் பெருமாள் நகர் 2 ஆகிய சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.

இதனிடையே இந்த பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மேலும் சாலை சீரமைப்பினை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

Updated On: 25 April 2022 4:04 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!