குளச்சல்
குமரிக்கு சரக்கு ரெயிலில் வந்த 3100 டன் அரிசி, கோதுமை
குமரிக்கு பொதுமக்களுக்கு விநியோகிக்க சரக்கு ரெயிலில் 3100 டன் அரிசி, கோதுமை வந்தது.
விளவங்கோடு
குழித்துறை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி - 5 நாட்களுக்கு...
குமரியில் குழித்துறை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி 5 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்
கிள்ளியூர்
குமரியில் மீன்பிடி துறைமுக கட்டுமான பணி துவங்க கோரி வேலை நிறுத்தம்
குமரியில் 26 மீனவர்களை உயிர் பலி வாங்கிய மீன்பிடி துறைமுக கட்டுமான பணி தொடங்க கோரி வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
கன்னியாகுமரி
மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்ற குமரி எஸ்பி
குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்களை தேடி வந்து மனு வாங்கிய குமரி காவல் கண்காணிப்பாளர்.
பத்மனாபபுரம்
குமரியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம்...
குமரியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
விளவங்கோடு
குமரியில் சாெத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உள்ளிட்ட வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து குமரியில் பாஜக ஆர்ப்பாட்டம்.
கிள்ளியூர்
குமரியில் பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
குமரியில் பள்ளி மாணவ மாணவிகளின் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி காவல்துறை சார்பில் நடைபெற்றது.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு: மேயர் ஆய்வு
நாகர்கோவிலில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு குறித்து மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
கிள்ளியூர்
கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற வாகனங்கள் பறிமுதல் - போலீசார்...
குமரியில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்
லஞ்ச புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: ஐஜி அதிரடி
லஞ்ச புகாரில் சிக்கிய மகளிர் இன்ஸ்பெக்டர் கண்மணியை இடம் மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டார்.
பத்மனாபபுரம்
அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம் பொது...
அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பொது மக்களுக்கு தெரியவரும் என தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் தெரிவித்தார்.
கன்னியாகுமரி
போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
குமரியில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.