காரியாபட்டி கோயிலில் பூக்குழி திருவிழா
காரியாபட்டி ஆவியூர் அருள்மிகு செல்லாயி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.;
காரியாபட்டி கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி ஆவியூர், செல்லாயி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.முன்னதாக, செல்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகளும், அதைத் தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.