பேரூராட்சித் தலைவர் முன்னிலையில் தூய்மைப் பணிக்கான விழிப்புணர்வு உறுதி ஏற்பு

காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் முன்னிலையில் தூய்மைப் பணிக்கான விழிப்புணர்வு உறுதி ஏற்பு

Update: 2022-07-09 07:45 GMT

காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் முன்னிலையில் தூய்மைப் பணிக்கான விழிப்புணர்வு உறுதி ஏற்பு

காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மைக்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக நடைபெற்ற, நகர்புறங்களின் தூய்மைக்கான விழிப்புணர்வு முகாமில் , பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமையில் கவுன்சிலர்கள் தூய்மை பணியா ளர்கள்உறுதிமொழி எடுத்தனர்.

Tags:    

Similar News