நலிந்தோர்களுக்கு காவல்துறை நிவாரண உதவி

Update: 2021-05-25 11:41 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நலிந்தோர்களுக்கு நிவாரண பொருட்களை அருப்புக் கோட்டை டி.எஸ்.பி சகாயஜோஸ் வழங்கினார்.

Similar News