அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

Update: 2021-04-14 13:15 GMT

அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் அருணாச்சலபுரத்தில் ஆடு மேய்க்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை செந்தூர்பாண்டி மற்றும் மகன் ராஜேஸ் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியபோது இந்த வீபரீதம் நடந்துள்ளது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,

Tags:    

Similar News