5 பேருக்கு கொரோன: திருமயத்திற்கு வர தடை விதிப்பு

கோட்டை பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் திருமயம் பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-12 06:04 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு இரு வாரங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. ஆனாலும் கொரோனா ஆங்காங்கே அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பகுதியில் 5 பேருக்கு கொரோன தோற்று உறுதியானதால் கோட்டைப் பகுதியை ஊராட்சி சார்பில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு  தகரங்கள் வைத்து அடைக்கப்பட்டு தடை  செய்யப்பட்டுள்ளது.  ஒரே பகுதி ஐந்துயில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News