அரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி எம்எல்ஏ ஆய்வு

அரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி எம்எல்ஏ சம்பத்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-10-16 06:00 GMT

அரூர் அருகே நம்பிபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நம்பி பட்டியில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பில் 420 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதை அரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதில் அதிமுக மாவட்ட பிரதிநிதி சாமிக்கண்ணு, கூட்டுறவு சங்க தலைவர்கள் சிவன், பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News