கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்

Update: 2021-05-15 15:00 GMT

தமிழக முதல்வரின் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நிவாரணத்துக்கு எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News