/* */

You Searched For "#கொரோனாநிதி"

நாமக்கல்

நாமக்கல்: கொரோனாவால் உயிரிழந்த 580 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம்

நாமக் கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, 580 பேர் குடும்பங்களுக்கு. தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: கொரோனாவால் உயிரிழந்த 580 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம்
சென்னை

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்

தமிழக முதல்வரின் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நிவாரணத்துக்கு எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை...

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்
மதுரை மாநகர்

கட்சியின் சின்னம் இல்லாமல் கொரானோ நிதி - அமைச்சர் பெருமிதம்.

கட்சி அடையாளம் இல்லாமல் தமிழக அரசின் அடையாளம் மட்டும் வைத்து கொரோனா நிதி வழங்கப்பட்டு வருகிறது இது நல்லாட்சிக்கு அடையாளம் என நிதி அமைச்சர் பி.டிஆர்...

கட்சியின் சின்னம் இல்லாமல் கொரானோ நிதி - அமைச்சர் பெருமிதம்.
கிருஷ்ணகிரி

சேமித்த ரூ.4100 பணத்தை கொரோனா நிவாரணமாக வழங்கிய 12ம் வகுப்பு...

காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி 4100 ரூபாய் சேமிப்பு பணத்தை கொரோனா நிதியாக டி.ஆர்.ஓ.விடம் வழங்கினார்.

சேமித்த ரூ.4100 பணத்தை கொரோனா நிவாரணமாக  வழங்கிய  12ம் வகுப்பு மாணவி..!