விவசாயம் - Page 5
திருவண்ணாமலை
சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையம் திறப்பு
சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையத்தை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
விவசாயம்
Tapioca in tamil-பஞ்ச காலத்தில் உணவாக இருந்தது மரவள்ளிக்கிழங்கு..!...
மரவள்ளி தற்போது முக்கிய வணிக சாகுபடியாக தமிழகம் முழுவதும் விளைவிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை
இ-நாம் திட்டத்தில் விளைபொருட்க ளை விற்பனை செய்து பயன்பெற அழைப்பு
விவசாயிகள் பயன் பெறும் வகையில் மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
செங்கம்
நவீன முறையில் கரும்பு சாகுபடி: கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி
உழவா் நலத்துறை சாா்பில் செங்கத்தில் விவசாயிகளுக்கு நவீன முறையில் கரும்பு சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தியா
உரத்தட்டுப்பாடு பிரச்னை முடிவுக்கு வந்தது எப்படி?
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பிரதமருக்கு எழுதும் கடிதங்களில் தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு கண்டிப்பாக இடம்பெறும்.
விவசாயம்
சின்ன வெங்காய பயிர்களை தாக்கும் நோய்கள்: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
சின்ன வெங்காய பயிர்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 233 மெட்ரிக் டன் விதைகள் கையிருப்பு: அதிகாரிகள்...
ஈரோடு மாவட்டத்தில் 233 மெட்ரிக் டன் விதைகள் கையிருப்பு உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலைக்கு ரயிலில் வந்த யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள்
தூத்துக்குடியில் இருந்து 483 டன் யூரியா, 382 டன் ஸ்பிக் காம்ப்ளக்ஸ், 440 டன் டி.ஏ.பி. உரங்கள் வந்தன
ஈரோடு
அரக்கன்கோட்டை விதை பண்ணைகளில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு
அரக்கன்கோட்டை விதை பண்ணைகளை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககக்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்
ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு நாளை காலை 11 மணிக்கு தண்ணீர்...
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக நாளை (ஆகஸ்ட் 19) காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
விவசாயம்
ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரை தாக்கும் வெள்ளை வேர் புழுக்கள்
ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரை தாக்கும் வெள்ளை வேர் புழுக்களை அழிப்பது எப்படி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்: விவசாயிகள்...
பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்