/* */

பூவலை கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்றம், பொதுமக்கள் வரவேற்பு

பூவாலை கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் அகற்றினர். பொதுமக்கள் வரவேற்றனர்.

HIGHLIGHTS

பூவலை கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்றம், பொதுமக்கள் வரவேற்பு
X

பூவாலை கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் சுடுகாட்டுக்கு வழி வேண்டி பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றக்கோரி வருவாய்த் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் பலன் அழைக்கவில்லை.

இதன் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி முயற்சியால் தற்போது இந்த ஆக்கிரமிப்பு இடங்களை ஜேசிபி எந்திரம் மூலம் வருவாய்த்துறையினர் அகற்றினர். இவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 1 Sep 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?