பெரம்பலூர் மாவட்டத்தில் 20ம் தேதி 2 பேருக்கு கொரோனா
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |20 Oct 2021 8:15 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 2பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 2பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu