டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் உதகை மாணவி பங்கேற்பு

டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் உதகை மாணவி பங்கேற்பு
X

மாணவி சரண்யா.

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் டெல்லி ராஜபாதையில் அணிவகுத்தனர்.

உதகை பட்பயர் பகுதியை சேர்ந்த சரண்யா, கோவை தனியார் கல்லூரியில் உடற்கல்வி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் நாட்டு நலப்பணி திட்டத்தில் உள்ளார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் மாணவி சரண்யா பங்கேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் டெல்லி ராஜபாதையில் அணிவகுத்தனர். இதுகுறித்து மாணவி சரண்யா கூறும்போது, அணிவகுப்பு, கலாச்சார நடனம் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 10 பேர் தேர்வாகி அணிவகுப்பில் பங்கேற்றோம். குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வானது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags

Next Story
Similar Posts
சேலத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
தார்ச்சாலை இல்லாத எள்ளீஸ்பேட்டை
திருச்செங்கோட்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
உதகை மலைநகரில் எதிரொலித்த எதிர்ப்பு: சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி!
முதுமலை மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு : பழங்குடியின மக்கள் புகார்..!
நீலகிரி வருவதற்கான இ பாஸ் முறையை ரத்து செய்ய  எம்.பி-யிடம் மனு...!
தெலுங்கில் மாஸ் ஹீரோவுடன் இணையும் சுந்தர் சி! வேற லெவல் கதையாம்..!
இத இத இதத்தான் எதிர்பார்த்தோம்..! ஆதிக்கை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்...!
உதகை படகு சவாரிக்கு கூடுதல் கட்டணம் : சும்மா கிடக்கும்  புதிய மின்சார படகுகள்..!
ஊட்டி வானில் தெரிந்த  80,000 ஆண்டு பழமையான வால்நட்சத்திரம்..!
ஊட்டி படுகர் சங்கக் கூட்டம்:  அமைச்சர் பதவி பறிப்புக்கு கண்டனம்..!
ai in future agriculture