/* */

சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபர்

சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபர்
X

சென்னை எம்கேபிநகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரேம்குமார்(44). இவரது பக்கத்தை வீட்டை சேர்ந்தவர் தமிழ்(30). இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு குடிபோதையில் பிரேம்குமார் வீட்டுக்கு வந்த தமிழ், தன்னுடைய மனைவி குளோரி என்னை விட்டு பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இதனை தடுக்க வந்த பிரேம்குமாரின் மனைவி ஸ்வேதாவை தாக்கி கீழே தள்ளினார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவர் பிரேம்குமாரின் காதை கடித்து துப்பினார். இதில் பிரேம்குமார் காதில் ஒரு பகுதி தனியாக வந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் பிரேம்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழை தேடி வருகின்றனர்.

Updated On: 9 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிர் நண்பனின் பிறந்தநாளுக்கு, உயிரூட்டும் தமிழ் வாழ்த்துகள்!
  2. காஞ்சிபுரம்
    கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்.
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள இடம் மீட்பு
  5. ஈரோடு
    ஈரான் அதிபர் மறைவு: ஈரோட்டில் அரைக் கம்பத்தில் பறந்த தேசியக்கொடி
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
  8. நாமக்கல்
    பிள்ளாநல்லூரில் கூட்டுறவுத்துறை மூலம் ரத்த தான முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
  10. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...