You Searched For "#விளவங்கோடு"
விளவங்கோடு
கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 350 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
விளவங்கோடு
தேர்வில் வெற்றி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய
குமரியை சேர்ந்த 26 பேர் காவல் உதவி ஆய்வாளராக தேர்வு பெற்றனர். அவர்களுக்கு பணி ஆணையை எஸ்.பி பத்ரிநாராயணன் வழங்கினார்.
விளவங்கோடு
குமரி பார்த்தசாரதி கோவில் உற்சவம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
குமரியில் பாரம்பரியமும் பழைமையும் கொண்ட பார்த்தசாரதி கோவில் உற்சவத்த்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விளவங்கோடு
அத்தப்பூ கோலம், ஓணம் ஊஞ்சல் - குமரியில் ஓணம் பண்டிகை கோலாகல...
அத்தப்பூ கோலம், ஓணம் ஊஞ்சல் என குமரியில் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விளவங்கோடு
பேருந்தை கடக்க முயன்ற வாலிபர்கள்; விபத்தில் சிக்கி பரிதாப பலி
குமரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற விபத்தில் அரசு பேருந்து சக்கரம் ஏறி இரு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி.
விளவங்கோடு
கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய், 420 லிட்டர் பறிமுதல்
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 420 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
விளவங்கோடு
இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர்
குமரியில் இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளவங்கோடு
குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: களை கட்டிய தோவாளை மலர் சந்தை
மலையாள வருட பிறப்பு மற்றும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு குமரி தோவாளை மலர் சந்தை களை கட்டியது.
விளவங்கோடு
தாய், சகோதரியை அரிவாளால் வெட்டிய மகன், குமரியில் பரபரப்பு
குமரியில், தாய் சகோதரியை அரிவாளால் வெட்டி விட்டு தற்கொலைக்கு முயன்ற சைக்கோ மகனால் பரபரப்பு ஏற்பட்டது.
விளவங்கோடு
குமரியில் அத்தப்பூ கோலத்தில் கொரோனா விழிப்புணர்வு: ஓணம் விழாவில்...
பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கொரோனாவின் வரைபடத்தை அத்தப்பூ காேலமாக வரைந்துள்ளனர்.
விளவங்கோடு
மாற்றுத்திறனாளி வீராங்கனை புறக்கணிப்பு: நீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சி
மாணவி சமிகா பர்வீன் தேசிய அளவிலான காதுகேளாதோருக்கான தடகள போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
விளவங்கோடு
மண்டைமேல் இருந்த கொண்டையை (சிசிடிவி) மறந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள்
குமரியில் திருடும் போது தலை மேல் இருந்த சிசிடிவி யை மறந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள்.