/* */

You Searched For "#விதிமீறல்"

திருத்தணி

திருத்தணி அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி தீமிதி திருவிழா

திருத்தணி அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக...

திருத்தணி அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி தீமிதி திருவிழா
கோபிச்செட்டிப்பாளையம்

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு
பவானி

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...

ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிப்பு
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம்...

ஈரோடு மாவட்டத்தில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிப்பு
எழும்பூர்

தனியார் திருமண மண்டபத்திற்கு ரூ.30,000 அபராதம் : சென்னை மாநகராட்சி...

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் மண்டப உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதத்தை சென்னை...

தனியார் திருமண மண்டபத்திற்கு ரூ.30,000 அபராதம் : சென்னை மாநகராட்சி அதிரடி
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87 லட்சம் அபராதம்
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம்...

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம் அபராதம்
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அலைமோதும்...

பாப்பிரெட்டிப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்காக குடிமகன்கள் முண்டி அடித்து வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அலைமோதும் குடிமகன்கள்
ஈரோடு மாநகரம்

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி...

ஈரோடு, சத்தி ரோட்டில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு,மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட  கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி அதிரடி
பவானிசாகர்

அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்:...

அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, சத்தியமங்கலத்தில் பல கடைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்: அதிகாரிகள் தூக்கம்
ஆம்பூர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள்...

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து வியாபாரிகள் வாக்குவாதம்.  காவல் துறையினர்  சமரசம் செய்தனர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள் முற்றுகை
நாகப்பட்டினம்

நாகையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பிரபல துணிக்கடைக்கு அபராதம்

நாகையில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட பிரபல துணிக்கடைக்கு பறக்கும் படை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்

நாகையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பிரபல துணிக்கடைக்கு அபராதம்